ஆபத்தை விளைவிக்கும் உயர்மின்அழுத்த கம்பிகள்

Update: 2024-08-25 10:57 GMT

வள்ளியூர் யூனியன் செட்டிகுளம் ஊராட்சி சிவசக்திபுரத்தில் சில வீடுகளுக்கு மேல் உயர்மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. சில வீடுகளுக்குள் மின்கம்பங்கள் உள்ளன. இதனால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பங்கள், உயரழுத்த மின்கம்பிகளை மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்