அடிக்கடி நிறுத்தப்படும் மின்சாரம்

Update: 2024-07-14 16:57 GMT

கொடைக்கானல் பகுதியை சேர்ந்த வில்பட்டி, பள்ளங்கி மற்றும் சுற்றுப்பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் வீடுகளில் மின்சாரம் இன்றி குழந்தைகள், முதியோர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர். எனவே தடையின்றி மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்