சேதம் அடைந்த மின்கம்பம்

Update: 2024-07-14 11:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் மண்ணிவாக்கம் கே.கே.நகர் பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சாலையின் அருகில் இருப்பதால் விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்ற மின்வாரியத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்