ஆபத்தான மின் இணைப்பு பெட்டி

Update: 2024-07-14 11:27 GMT

சென்னை வியாசர்பாடி, பக்தவச்சலம் காலனி 30-வது தெருவில் மின் இணைப்பு பெட்டி ஒன்று உள்ளது. இந்த பெட்டியின் மூடி உடைந்து கிடப்பதால், மின் இணைப்பு பெட்டி ஆபத்தான முறையில் திறந்து உள்ளது. மேலும் சிறுவர்கள் விளையாடும் பகுதி என்பதால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடப்பதற்குள் மின்வாரிய துறை அதிகாரிகள் புதிய மின் இணைப்பு பெட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்