தெருவிளக்குகள் ஒளிருமா?

Update: 2024-07-14 10:18 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் முத்துப்பேட்டை சாலை கைகாட்டி பஸ் நிறுத்தம் முதல் தாலுகா அலுவலகம் பஸ் நிறுத்தம் வரை தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக சரிவர எரிவதில்லை. இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சாலை வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்