அடிக்கடி மின்தடை

Update: 2024-07-07 14:27 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ஆதனூர் காஞ்சி காமாட்சி நகரில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும், குறைந்த மின் அழுத்தத்தில் மின்சாரம் வருதால் வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைகின்றன. எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்