மின்விளக்குகள் அமைக்கலாமே!

Update: 2024-06-23 17:35 GMT

வெண்ணந்தூர் அடுத்த சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுப்பத்தான் புதூர் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் சுரங்கப்பாதையில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் இல்லாமல் உள்ளது. இதனால் இரவில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் சுரங்கப்பாதையை யாரும் பயன்படுத்துவது இல்லை. எனவே ரெயில்வே சுரங்கப்பாதையில் மின்விளக்குகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுமன், நாமக்கல்.

மேலும் செய்திகள்