மின்கம்பம் அமைக்கப்படுமா?

Update: 2024-06-23 11:23 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் கோட்டை கயப்பாக்கம் கிராமத்தில் உயர் மின்னழுத்தம் செல்லும் மின்சார வயரை தாங்கி பிடிக்க மின்கம்பத்திற்கு பதிலாக மூங்கில் கம்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இதனால் அந்த பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் மூங்கில் கம்புகளை அகற்றி விட்டு மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்