அபாய மின்கம்பம்

Update: 2024-06-16 17:09 GMT

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள காளிகொட்டாய் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தபகுதியில் கேத்துரெட்டிப்பட்டி- பொம்மிடி செல்லும் சாலையில் சாலையோரம் அமைக்கப்பட்ட மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின் கம்பம் எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தங்கராஜ், பாப்பிரெட்டிப்பட்டி.

மேலும் செய்திகள்