ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-06-16 13:49 GMT

செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு பனையூர் 5-வது வார்டில் உள்ள மின் கம்பம் சரியாக பராமரிக்கப்படாததால் சிதலமடைந்து உடைந்து விழும் நிலையில் இருக்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன், ஆபத்தை அறிந்து மின்வாரிய உயர் அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்