புகார் எதிரொலி

Update: 2024-05-26 10:13 GMT

சென்னை மடிப்பாக்கம், பெரியார் நகர் விரிவு முதல் தெருவில் மின்கம்பம் ஒன்று சேதமடைந்து உள்ளது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக வந்து புதிய மின்கம்பத்தை அமைத்து கொடுத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்