பழுதடைந்த மின்விளக்கு

Update: 2024-05-19 16:19 GMT

ராசிபுரம் தாலுகா களரம்பட்டி கிராமத்தில் உள்ள மின்கம்பம் பழுதடைந்துள்ளது. இரவு நேரங்களில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் வருவோரும் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே பழுதடைந்த இந்த மின்விளக்கை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் முன்வருவார்களா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

-ரவி, ராசிபுரம்.

மேலும் செய்திகள்