ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-05-19 13:28 GMT

மதுரை மாவட்டம் மேலூர் மாரியம்மன் கோவில்  தெருவில் உள்ள மின்கம்பம்  சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால்  அடிக்கடி  மின் நிறுத்தம் ஏற்படுவதோடு, மின்கசிவு ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட  வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பத்தை சீரமைத்து தர  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்