புகார் எதிரொலி

Update: 2024-05-19 13:27 GMT

சென்னை மடிப்பாக்கம், பெரியார் நகர் 6-வது தெருவில் உள்ள மின்கம்பம் உடைந்து விழும் நிலையில் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் மின்வாரிய துறை அதிகாரிகள் உடனடியாக வந்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை அமைத்து கொடுத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்