எரியாத தெரு விளக்கு

Update: 2024-05-12 17:42 GMT
பழனி வையாபுரிகுளம் பகுதியில் தெருவிளக்குகள் முறையாக எரிவதில்லை. இதனால் பெண்கள் மற்றம் குழந்தைகள் இரவு நேரங்களில் வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் எரியாத தெரு விளக்குகளை மாற்றிவிட்டு புதிதாக அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்