மின்விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2024-04-28 17:28 GMT

பர்கூரில் இருந்து காரகுப்பம் செல்லும் சாலையில் அம்மேரி என்ற இடத்தில் கிருஷ்ணகிரி சென்னை புறவழிச்சாலை மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் உட்பகுதியில் உள்ள மின்விளக்குகள் கடந்த ஒரு ஆண்டுகளாக எரிவதில்லை. இந்த சாலையை கடக்கும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எதிர்வரும் வாகனங்களில் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் மட்டுமே வாகனங்கள் வருகின்றதா? என தெரியவருகிறது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே நெடுஞ்சாலை துறையினர் தாமதமின்றி மேம்பாலத்தின் உட்பகுதியில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.

-சபரீஷ், பர்கூர்.

மேலும் செய்திகள்