இருள் சூழ்ந்த சாலை

Update: 2024-03-17 12:28 GMT

கோவை காந்திபுரம் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னலில் இருந்து அவினாசி ரோடு செல்லும் பாலசுந்தரம் சாலையில் ஆங்காங்கே தெருவிளக்குகள் அடிக்கடி பழுதடைந்து முறையாக ஒளிராமல் போகிறது. இதனால் இரவில் அந்த சாலை பல இடங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்படுகிறார்கள். எனவே தெருவிளக்குகள் முறையாக ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்