தெருவிளக்குகள் அவசியம்

Update: 2024-03-10 18:02 GMT

ஜலகண்டாபுரம் செல்லும் வழியில் கோழிகாட்டானூர் அருகே பனங்காட்டு மேடு பகுதி உள்ளது. பனங்காட்டு மேடு முதல் ஆரூர்பட்டி ஏரி பஸ் நிறுத்தம் வரை தெருவிளக்குகள் இல்லை. இரவில் வாகனங்களில் சென்று வருபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் அவசியம் தெருவிளக்குகள் மற்றும் தரை தளத்தில் ஒளிரும் பட்டைகள் அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்