மின்மாற்றி அமைக்கப்படுமா?

Update: 2024-03-10 11:57 GMT

ஆழ்வார்திருநகரி யூனியன் வெள்ளமடம் பஞ்சாயத்து நொச்சிகுளம் கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைப்பதற்காக வயல்வெளி வழியாக மின்கம்பங்களை அமைத்தனர். பின்னர் அவற்றில் மின்கம்பிகளை இணைக்காமலும், மின்மாற்றி அமைக்காமலும் 4 மாதங்களுக்கும் மேலாக பணிகள் கிடப்பில் போடப்பட்டது. எனவே மின்மாற்றி அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

மேலும் செய்திகள்