மின்விபத்து அபாயம்

Update: 2024-03-03 15:21 GMT

பழனி மரிச்சிலம்பு காளியம்மன் கோவில் அருகே உள்ள மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து தேமடைந்து காணப்படுகிறது. இதனால் மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிதாக மின்கம்பத்தை நட்டு வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்