சாலையின் நடுவே உள்ள மின்கம்பம்

Update: 2024-02-11 18:04 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஒன்றியம் வைரிசெட்டிபாளையம் ஊராட்சியை சேர்ந்த பசலிக் கோம்பையில் சாலையின் நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த சாலையில் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. மேலும் இந்த மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்