ஒளிராத மின்விளக்குகள்

Update: 2024-02-11 10:14 GMT

திருப்பூர் பல்லடம் ரோடு டி.கே.டி.மோட்டார் ஷோரூம் எதிரே காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள 2 மின்விளக்குகள் ஒளிரவில்லை.இதனால் பெண்கள்,குழந்தைகள் இரவு 7 மணிக்குமேல் வெளியேவர அச்சப்படுகிறார்கள்.சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மின்சாரவாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுத்து ஒளிராத மின்விளக்குகளை ஒளிரச்செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் செய்திகள்