சுகாதார நிலையம் அமைக்கப்படுமா?

Update: 2024-02-04 17:14 GMT

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம், பண்ணப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்பாகம் மற்றும் மேல்பாகம் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவர்கள் வெளியூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்