நடவடிக்கை தேவை

Update: 2024-01-21 13:35 GMT
சிவகங்கை மாவட்டம் உறுதிக்கோட்டை பஞ்சாயத்து வீரவண்டான்வயல் கிராமத்தில் மின்கம்பத்தில் உள்ள ஒயர்கள் தாழ்வாக செல்கின்றன. இதனால் மின்சாரம் சரிவர கிடைப்பதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்