ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-01-07 12:01 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட கணபதி நகர் 2-வது குறுக்குத் தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு இரும்பு மின்கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்த நிலையில், மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்