சிதிலமடைந்த மின்கம்பம்

Update: 2023-12-31 17:06 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், கருப்பூர் கிராமம், சரளபட்டியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதி சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்