இருளில் மூழ்கிய சாலை

Update: 2023-12-31 16:45 GMT

சேலம் மாநகராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட மேயர் தெருவில் தெரு விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருளில் மூழ்கி உள்ளது. அந்த வழியே செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் திருட்டு அபாயமும் உள்ளது. எனவே இந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மூர்த்தி, சேலம்.

மேலும் செய்திகள்