மின்விளக்கு வசதி வேண்டும்

Update: 2023-12-24 14:36 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நம்பி நாயுடு தெரு பாலத்தில் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் பாலத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பத்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தில் மின்விளக்கு அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்