ஒளிராத மின்விளக்குகள்

Update: 2023-12-10 13:49 GMT

பாளையங்கோட்டை தியாகராஜநகர் மின்வாரிய அலுவலகம் அருகில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையில் மின்விளக்குகள் சேதமடைந்து தொங்குகின்றன. அவை இரவில் ஒளிராததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அங்கு மின்விளக்குகளை சரிசெய்து மீண்டும் ஒளிர விடுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்