சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-12-10 13:43 GMT

விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி ‌கிராமம் வேலுபிள்ளை‌ காலனியில்‌ 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து ‌வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே விபத்து எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்