மின்விபத்து அபாயம்

Update: 2023-12-03 16:29 GMT

காரைக்கால் நிர்மலா ராணி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி எதிரில் மின் வடப்பாதை திறந்த நிலையில் உள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனை சரிசெய்ய மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்