ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-11-26 16:44 GMT

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளையில் தளிஞ்சி மெயின் ரோட்டில் கல்லை ஆத்துவாரி பாலத்தின் அருகில் உள்ள மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்