விபத்து ஏற்படு்த்தும் மின்கம்பம்

Update: 2023-11-19 06:23 GMT
நெல்லை மாவட்டம் ராதாபுரம்- பரமேஸ்வரபுரம் சாலையை விரிவாக்கம் செய்தபோது, சாலையோரம் இருந்த இரும்பு மின்கம்பத்தை அகற்றாமல், அதனை சுற்றிலும் சாலை அமைத்தனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்றி, சாலையோரம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்