மின்விளக்கு தேவை

Update: 2023-11-05 12:19 GMT

ஓமலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள முத்துநாயக்கன்பட்டி பிரிவு ரோடு நுழைவு வாயிலில் போதுமான வெளிச்சம் இல்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகிறார்கள். மின்விளக்கு இல்லாததால் இந்த பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. எனவே இந்த சாலையில் மின்விளக்கு அமைத்து தர தரவேண்டும்.

மேலும் செய்திகள்