சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-10-29 15:10 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூரை அடுத்த மலையனூர் கிராமத்தில் மின்கம்பம் மிகவும் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதன் அருகே 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சந்தோஷ், இந்திராநகர், ஏரியூர்.

மேலும் செய்திகள்