ஒளிராத தெருவிளக்கு

Update: 2023-10-29 11:57 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்ரமணியபுரத்தில் உள்ள தெரு விளக்குகள் எரியாமல் காட்சி பொருளாக மட்டுமே உள்ளது. இதனால் இரவில் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.மேலும் இருளில் பாம்பு போன்ற விஷப்பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. எனவே தெரு விளக்குகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்