பழுதடைந்த தெருவிளக்குகள்

Update: 2023-10-22 13:55 GMT

தாடிக்கொம்புவை அடுத்த காப்பிளியபட்டி தேவேந்திரகுல வேளாளர் நகரில் உள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் இருக்கிறது. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக நடந்து செல்லவே பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்கை விரைவில் சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்