எரியாத மின்விளக்குகள்

Update: 2023-10-22 13:50 GMT
பழனி பெரியார் சிலை சந்திப்பு பகுதியில் உள்ள உயர் கோபுர மின்விளக்கில் சில விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் அந்த சாலை சந்திப்பில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்