பகலில் ஒளிரும் மின்விளக்குகள்

Update: 2023-10-15 13:13 GMT

பகலில் ஒளிரும் மின்விளக்குகள்

திருப்பூர் பூலுவபட்டி பூண்டி ரிங் ரோட்டில் செட்டிபாளையம் பிரிவில் பகல்-இரவு 24 மணிநேரமும் உயர் கோபுர மின் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரவில் மட்டும் இந்த உயர்கோபுர மின்விளக்குகள் எரிய உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

முருகன்,ராயபுரம்.

98765 38672

மேலும் செய்திகள்