உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2023-10-08 17:49 GMT
உளுந்தூர்பேட்டை அருகே மங்கலம்பேட்டை சாலையை இணைக்கக்கூடிய புல்லூர் குறுக்குசாலை பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு இல்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இருளை பயன்படுத்தி சமூக விரோதிகள் வழிப்பறியில் ஈடுபடும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது. எனவே அப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்