எரியாத மின்விளக்குகள்

Update: 2023-10-08 16:14 GMT
பழனி ஆர்.எப். சாலையில் உள்ள பெரியார் சிலை சந்திப்பு பகுதியில் உள்ள உயர் கோபுர மின்விளக்கில் சில விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் அந்தப் பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது எனவே அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து விளக்குகளையும் எரிய செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்