எரியாத மின்விளக்குகள்

Update: 2023-10-04 18:05 GMT

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் மலையம்பாளையம் அருகில் ஆவடத்தூர் பஞ்சாயத்து முசராண்டிவளவு 12-வது வார்டில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இரவு நேரங்களில் வெளியே செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் பூச்சிகளும், பாம்புகளும் செல்வதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே இப்பகுதியில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.

-பசுபதி, சேலம்.

மேலும் செய்திகள்