எரியாத மின்விளக்குகள்

Update: 2023-10-04 18:04 GMT

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா ஆவணிப்பேரூர் கீழ்முகம் கிராமம் மல்லிப்பாளையம் பகுதியில் இரவு நேரங்களில் மிள்விளக்குகள் எரிவதில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் திருட்டு சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகிறது. எனவே எரியாத மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும்.

-ஹரிகிருஷ்ணன், சேலம்.

மேலும் செய்திகள்