எரியாத மின் விளக்குகள்

Update: 2023-10-01 11:28 GMT

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் எரியாமல் உள்ளதால் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்