மின்தடை ஏற்படும் அபாயம்

Update: 2023-09-24 08:18 GMT

நாகர்கோவில் ராமன்புதூர் 2-வது தெருவில் மின்கம்பியின் மீது தென்னை மரத்தில் இருந்து காய்ந்த ஓலை விழுந்து தொங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்படுவதுடன், கம்பிகள் அறுந்து விழுந்து மின்விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மின் கம்பியில் விழுந்து தொங்கிய நிலையில் காணப்படும் தென்னை ஓலையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயமணி, ராமன்புதூர்.

மேலும் செய்திகள்