எரியாத தெருவிளக்கு

Update: 2023-09-20 17:28 GMT

மதுரை மாநகராட்சி 9-வதுவார்டு உத்தங்குடி முஸ்லிம் தெரு சந்திப்பு,கே.எம்.காலேஜ் தெரு சந்திப்பு பகுதியில்  தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதியினர் இரவு வேளையில் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே தெருவிளக்கை சரிசெய்ய அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்