ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2023-09-20 14:25 GMT

ஒளிராத தெருவிளக்குகள்

திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் ஊராட்சியில் மாகாளியம்மன் கோவிலில் இருந்து பாலசமுத்திரம் செல்லும் வழியில் பகல் முழுவதும் சில தெருவிளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஆனால் பகுதியில் 5 மின்கம்பங்களில் தெருவிளக்குகள் எரியவில்லை. இந்த நிலை கடந்த பல நாட்களாக உள்ளது. இதனால் இருட்டை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடக்கும் அபாயம் உள்ளது. பெண்கள்,சிறுவர்கள் வெளியில் நடமாட அச்சப்படுகின்றனர்.எனவே ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்ைக எடுத்து எரியாத தெரு விளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குட்டிகுமார்

பெருமாநல்லூர்.

8976338352

மேலும் செய்திகள்