.எதிரொலி

Update: 2022-10-26 15:55 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இண்டங்குளம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சரியான முறையில் மின்இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனை செய்தியாக தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் செய்தி எதிரொலியாக அங்குள்ள  வீடுகள் அனைத்திற்கும் மின்இணைப்பு தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்

மேலும் செய்திகள்