காங்கயம், அகிலாண்டபுரம் தொடக்கப் பள்ளி அருகே சாலையோரம் மின்கம்பம் மீது, செடி கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மின்சாரம் பரவும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கயம், அகிலாண்டபுரம் தொடக்கப் பள்ளி அருகே சாலையோரம் மின்கம்பம் மீது, செடி கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மின்சாரம் பரவும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.