பகலிலும் எரியும் மின்விளக்குகள்

Update: 2024-05-26 19:32 GMT

வேலூர் கோட்டை அகழியைச் சுற்றி மின்விளக்குகள் உள்ளன. இரவில் கோட்டையை பார்க்கும் போது கண்ணை கவரும் வகையில் இருக்கின்றன. ஆனால் அந்த மின்விளக்குகள் தொடர்ந்து பகலிலும் எரிகிறது. இதை, ஊழியர்கள் கண்டு கொள்வதில்லை. பகலில் மின் விளக்குகளை அணைத்து விட வேண்டும். இரவில் மட்டுமே ஒளிர விட வேண்டும்.

-மாணிக்கம், வேலூர்.

மேலும் செய்திகள்